நூல் வெளியானதும் அதன் ஆசிரியருக்குப் பதிப்பாளர் தரப்பில் இருந்து பத்து பிரதிகள் தருவார்கள். இதற்கு ‘ஆத்தர் காப்பி’ என்று பெயர். கொஞ்சம் குண்டு புத்தகமாக இருந்தால் ஐந்து பிரதிகள் வரும். உப்புமா கம்பெனி என்றால் ஐந்து, மூன்றாக மாறவும் வாய்ப்புண்டு. நூலாசிரியர்கள் தமக்கென்று சில பிரதிகள் வைத்துக்கொண்டு மிச்சத்தை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தருவார்கள். (சில வருடங்கள் கழித்து, என் புத்தகப் பிரதி இருந்தால் கொடுத்து உதவவும் என்று அதே நண்பர்களுக்கு வேண்டுகோளும் விடுப்பார்கள்.) என் முதல் இரண்டு … Continue reading தராத புத்தகங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed